9/1/2025 அன்று நடுவராக செயல்பட்ட மகிழ்வான தருணம்..

 திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரி கணினித் துறையின் சார்பில் 9/1/2025 அன்று இன்றைய மாணவர்கள் ஆர்வம் காட்டுவது புத்தகங்களிலா அல்லது மின்னணு ஊடகத்திலா ? என்ற தலைப்பில் கணினி துறையின் கருத்தரங்கு அறையில் பட்டிமன்றம் நடைபெற்றது. தலா மூன்று மாணவர்கள் இரு அணியிலும் சிறப்பாகப் பேசினார்கள். நான் நடுவராக செயல்பட்டேன்..







Comments

Popular posts from this blog

05.02.2026 ஆக்கூர் ஓரியண்டல் அரபி மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற உரை.